06.10.09 ஏனைய விரிவான செய்திகள்
மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்களை கடத்திச்செல்லும் சம்பவங்கள் அதிகரிப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராமங்களில் சிறிலங்கா இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரும்
அனுராதபுரம் குண்டுவெடிப்பு புகைப்படங்கள்
கிளிநொச்சிப்பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் ஆட்லறிதளங்கள் மீது விமானத்தாக்குதல்
அனுராதப்புரம் ஐ.தே.க புதிய அலுவலகம் மீது தற்கொலை தாக்குதல்,- 25 பேர் பலி, 65 காயம்
6/10/2008 6:30:00 AM - இத் தற்கொலை தாக்குதலில் ஐ.தே.க வின் வடமத்திய மாகாணசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜனக்க பெரேரா கொல்லப்பட்டுள்ளார்.இதில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக 65 பேர் வரை காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அனுராதப்புரம் பகுதியில் ஐ.தே.க கவின் புதிய காரியாலயம் ஒன்றை திறந்து வைக்கும் வைபவத்தில் வைத்து காலை 08.45 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்றும் இதில் ஐ.தே.க வின் அமைபாளர் ஜோன் புள்ளே மற்றும் அவது பாரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் [...]
அனுராதப்புரத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் ஐ.தே.க வின் வடமத்திய மாகாண தலைவர் ஜனக்க பெரேரா கொல்லப்பட்டுள்ளார்
அனுராதப்புரம் பஸ்தரிப்பு நிலையத்தின் அருகாமையில் தற்கொலை தாக்குதல்
06/10/2008 5:45:00 AM - அனுராதப்புரம் பஸ்தரிப்பு நிலையத்தின் அருகாமையில் இன்று காலை தற்கொலை தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது
புலிகளின் தளபதிகளை சரண் அடையம்படி அரசு வேண்டுகோள்.



கிளிநொச்சியை படையினர் கைப்பற்றும் தருணம் நெருங்கி வருவதாகவும் அதனால், புலிகள் விரும்பினால் தம்மிடம் சரணடையலாம் என்றும் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
கிழக்கில் இருந்து மாகாணத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்த தமிழ் மக்கள் மீண்டும் அதே இடங்களுக்குச் சென்றுவிட்டனர்
–>
கிழக்கில் இருந்து வந்து மேல் மாகாணத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்த தமிழ் மக்களில் அநேகர் சொந்த இடங்களுக்குச் சென்றுவிட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனா

