இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு அதிக அக்கறை காட்டுகிறது இந்தியா; ஹிலாரியைச் சந்தித்த நிருபமா அவரிடம் நேரில் தெரிவிப்பு

இலங்கையில் நிலைத்து நிற்கக் கூடிய காத்திரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்தியா முழுமையான அதீத அக்கறை காட்டி வருகிறது. அதே சமயம் அமைதித் தீர்வு தொடர்பாக இலங்கையின் வாக்குறுதிகள் இந்தியாவுக்குத் திருப்தி அளிக்கின்றன.

இலங்கை உற்பத்திகளுக்கு தமிழ்நாட்டில் தடை

 இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள கடைகளின் முன்பாக உள்ள அலுமாரிகளில் காட்சிக்கு வைக்க வேண்டாம் எனவும் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளவற்றை

சமூக விழிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் .

யுத்தத்தின் பின்பான வாழ்வியல் என்பது சிக்கல் நிறைந்துள்ளதாக இருந்துள்ளதை உலக வரலாற்றில் இருந்து அறிய முடியும். இந்த வரலாற்று உண்மைகள் எங்கள் மண்ணுக்கு பொருத்து டையதாக

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது!

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பி யின் படுகொலை செய்யும் உக்தி

எவரையேனும் ஈ.பி.டி.பியினர் படுகொலை செய்ய தீர்மானித்து விட்டால் முதலில் இராணுவத்துக்கு அறிவித்தல் கொடுப்பார்கள். பொதுவாக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு வீதியிலும் சிப்பாய்களின் நடமாட்டம் இருக்கின்றது

பாக்கு வெட்டிக்குள் அகப்பட்ட பாக்கினைப் போன்று மாட்டிக் கொண்டுள்ளது அரசு பாக்கு வெட்டிக்குள் அகப்பட்ட பாக்கினைப் போன்று மாட்டிக் கொண்டுள்ளது அரசு

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி தீர்வினைக் காண்பதற்கான திராணி அரசாங்கத்திடம் இல்லை. 13 பிளஸ் என்று கூறி சர்வதேசத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசாங்கம் இன்று பாக்கு வெட்டிக்குள் அகப்பட்ட பாக்கினைப் போன்று மாட்டிக் கொண்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவீந்திர சில்வாவுக்கு ஐ.நா அமைதிப்படையில் முக்கிய பொறுப்பு

ஐநாவுக்கான சிறிலங்காவின் பிரதிநிரந்தர வதிவிடப் பிரதிநிதியும், போர்க்குற்றங்களை இழைத்ததாக அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளால் குற்றம்சாட்டப்படுபவருமான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, ஐ.நா அமைதி நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பு, மக்கள்அபிலாசைகள் இனப்பிரச்சினைத் தீர்வு : S.மோகனராஜன்

 
 
 .              
அரசியலமைப்பு சீர்திருத்தமும்,

•             மக்கள்அபிலாசைகளின் பிரதிபலிப்பும்,

•             இனப்பிரச்சினைத்தீர்வும்.

இலங்கையில் தொடர்ந்து நிலவிவரும் இனப்பிரச்சினைக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தீர்வுகள் தேடப்பட்டன. எனினும் இத்தீர்வு முயற்சிகள் இருவழி பாதையிலான போக்கினாலும், அதிகார மேலாதிக்க சக்திகளின்

மொத்தத் தேசிய உற்பத்திக்கான பங்களிப்புக் கணிப்பில் கடைசி இடத்தில் யாழ்ப்பாணம் .

நாட்டில் வாழ்க்கைச் செலவு கூடிய மாவட்டங்களில் முதலாவதாகத் திகழும் யாழ்ப்பாணம் மொத்தத் தேசிய உற்பத்திக்கான மாகாண ரீதியான பங்களிப்புக் கணிப்பில் கடைசி இடத்தில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய முகாமையாளர் கௌரிசங்கர் தெரிவித்துள்ளார்.

ஈழத்தை எப்படி வெற்றிகொண்டோம் – ஒரு எதிர்கால அனுபவம் : கோசலன்


இழப்புக்களையும் அழிவுகளையும் கண்ட மக்கள் கூட்டம் ராஜபக்ச அரசின் கொடுங்கொன்மையை வெற்றிகொண்டு மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொண்டிருக்கின்றது. முப்பது ஆண்டுகள் நடைபெற்ற அரசியல் திசைவழி தெரியாத போராட்டம் இரத்தமும் சதையுமாக வன்னியில்

கிழக்கு பல்கலைக்கழகம் சிங்கள மயமாகிறது- வானத்தை பார்த்திருக்கும் தமிழ் அரசியல்வாதிகள்!

கிழக்கு பல்கலைக்கழகம் முழுமையாக சிங்களமயப்படுத்தப்பட்டு வருகிறது. சிங்கள மாணவர்களின் தொகை அதிகரிப்பு உட்பட கல்விசார், கல்விஅணிசாரா ஆளணி வழங்கள் வரை சகல பிரிவுகளிலும் அதிகரித்து

கூட்டமைப்புக்கு எதிர்ப்பு வலுக்கிறது – ஆணையை மீறி கிழக்கின் முதல்வரை சந்தித்தால் அன்று கிழக்கின் துக்க தினம்! கிழக்கு பல்கலை பழைய மாணவர்கள் அறிக்கை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் சமூகத்தின் ஆணையை மீறி கிழக்கு முதல்வரை சந்திக்கும் நாள் கிழக்கின் கரி நாளாக துக்கதினம் அனுஸ்ரிக்குமாறு கிழக்குப் பல்கலைக் கழக பழைய மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பில் மற்றுமொரு பௌத்த விகாரையா! ஆத்திரத்தில் அரியம் எம்பி

 

மட்டக்களப்பில் மற்றுமொரு பௌத்த விகாரையா! ஆத்திரத்தில் அரியம் எம்பி

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடிசுவாமிமலை பகுதியில் விகாரை அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுத்து நிறுத்துமாறு

அரசுக்கு எதிராக செயற்பட்டால் மரணத்தை சந்திக்கவேண்டி வரும் – இராணுவம்

மக்கள் போராட்ட இயக்கத்துடன் இணைந்து செயற்படவேண்டாம் என்று முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல் விடுத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பி.பி.சிக்குத் தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு என்ன செய்கின்றோம் என புரியாமல் குடிகாரனைப்போல் தள்ளாடுகிறது அரசு : விக்கிரமபாகு கருணாரட்ன

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்போம் என்ற உணர்வு அரசிடம் எள்ளளவேனும் இல்லை. அரசியல் பிழைப்பு நடத்துவதற்கே

மீள் குடியேற்றப்பட்ட இளம் பெண் இராணுவ முகாமருகே சடலமாக மீட்பு

தென்மராட்சியின் மறவன்புலோ- தனங்களப்பு பகுதியில் கடந்த நவம்பர் மாதமளவில் காணாமல் போயிருந்த யுவதியொருவர் இரண்டு மாதங்களின் பின்னர் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ். மாநகர சபை உறுப்பின் பதவியிலிருந்து நிஷாந்தன் நீக்கம்

யாழ். மாநகர சபை உறுப்பினரான எஸ். நிஷாந்தன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ். மாநகர சபையின் உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக

அச்சத்தில் வாழும் தமிழ் கைதிகளை புனர்வாழ்வு நிலையங்களுக்கு மாற்றி உங்கள் நல்லெண்ணத்தை காட்டுங்கள் – மனோ கணேசன்

மகசின் சிறைக்கலவரம் நாடு முழுக்க வாழ்கின்ற தமிழ் மக்கள் மத்தியில்  ஒரு பதட்டத்தை  ஏற்படுத்தியது. குறிப்பாக சிறைக்கைதிகளின் குடும்ப  உறவுகள் மிகவும் பீதியடைந்த நிலையில் இருந்தார்கள்.

TBC வானொலி செய்திகள் – 26/01/2012

தலைப்புச் செய்திகள் – 26012012
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை இலங்கை  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திடம்  சமர்ப்பிக்கமாட்டாது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வெள்ளை வேன் கடத்தல் காரர்களுக்கு எரிவாயுஅறை வசதி

வெள்ளை வேன்களில் கடத்திச் செல்லப்படும் நபர்களை கொலை செய்து சடலங்களை எரியூட்டுவதற்கு வசதியாக, எரிவாயு அறை வசதிகளை கொண்ட சில வாகனங்கள் நாட்டின் சில பகுதிகளில் காணப்படுவதாக ஜனரள பத்திரிகை தெரிவித்துள்ளது.

Powered by WordPress | Designed by: seo services | Thanks to massage bed, web designers and crest whitening strips